அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 7 – அறநிலையத்துறையின் நிர்வாக தலையீடு ஏன்?
அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 7
அறநிலையத்துறையின் நிர்வாக தலையீடு ஏன்?
கடந்த பகுதிகள் அறநிலையத்துறையின் சட்டதிட்டங்கள், சிதம்பரம் கோவில் வழக்கு என்று பல்வேறு விஷயங்கள் பார்த்தோம்.
இந்தப் பகுதியில், மன்னர்கள் காலத்தில் அந்த ஊர் பெரியவர்கள் நிர்வாகம் செய்து கொண்டு இருந்தார்கள் அதன்பின்னும் தொடர்ச்சியாக வந்தவர்களும் சரியான முறையில் தானே நிர்வாகம் செய்து கோவில்களை பார்த்துகொண்டிருந்தார்கள். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாகத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்ற கேள்விக்கு திரு.ரமேஷ் அவர்கள் விளக்க இருக்கிறார்.
இந்த அரசு கையில் ஆலயங்கள் தொடரை தவறாது பார்த்து விழிப்புணர்வு கொள்வோம்!
மற்றவர்களுக்கும் பகிர்வோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்பணிப்போம்!