அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 10 – முறையற்ற அதிகாரிகள் நியமனமும் ஊழலும்
கபாலீஸ்வரர் கோவில் போல பல பெரிய கோவில்களில் அறநிலையத்துறையினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளத்தைப் பற்றியும், கோவில்களில் செயல் அலுவலர் நியமனம், அறங்காவலர் நியமனம் போன்றவற்றில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் இப்பகுதியில் திரு. இரமேஷ் அவர்கள் விளக்க இருக்கிறார்.
இந்த தொடரை தவறாமல் பார்ப்போம்!
நம் பாரம்பரியான கோவில்களின் சொத்துக்கள் நம் கண் முன்னேயே அறநிலையத்துறையால் அழித்து கொண்டு இருப்பதை அறிவோம்!
அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!
ஆலயம் காக்கும் அறப்பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!