அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 15 – கோவில் சொத்துகளில் ஊழல்
அரசு கையில் ஆலயங்கள் தொடரின் கடந்த பகுதியில் அறநிலையத்துறை கோவில் சொத்துக்களில் எவ்வாறெல்லாம் மோசடி செய்து வருகிறது என்பது குறித்து பார்த்தோம். தொடர்ந்து, இந்தப் பகுதியிலும் அறநிலையத்துறை சொத்துக்களை எப்படியெல்லாம் சூறையாடுகிறது என்பதைப் பற்றி திரு. ரமேஷ் அவர்கள் விளக்க இருக்கிறார்.