புண்ணிய பூமியில் இன்று… – 10.12.2019
தமிழர் பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருநாள் இன்று. இன் நன்னாளில் தான் 63 நாயன்மார்களில் ஒருவரான கணம் புல்ல நாயனாரும், 12 ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரும் அவதரித்தார்கள். திருக்கார்த்திகை தினத்தைப் பற்றியும், இந்த மகான்களைப் பற்றியும் இன்றைய நாளில் திரு அரங்கநாதன் அவர்கள் கூறக் கேட்போம்.
#திருக்கார்த்திகை
#தீபத்திருநாள்
#கணம்புல்லநாயனார்
#திருமங்கையாழ்வார்