சிலப்பதிகராம் – தெய்வகாப்பியம் – பாகம் 3
தெய்வக் காப்பியமான சிலப்பதிகார நிகழ்ச்சியில் சிலப்பதிகாரத்திற்குள் செல்வதற்கு முன் அந்நூலை குறித்தும், ஆசிரியரின் சொல்லாட்சி குறித்தும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இப்பகுதியில் இளங்கோவடிகள் எப்படி கண்ணகியை தெய்வமாகக் கொண்டுச் செலுத்துகிறார் என்பதையும், கண்ணகியின் நெருங்கிய தோழி தேவந்தி எப்படசெங்குட்டுவனிடம் தன் தோழியை தெய்வமாக கூறி அவளுடைய தோழி நான் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த சுவைமிகுந்த காட்சியைப் பற்றியும் தமிழாகரர். பேராசிரியர். சாமி. தியாகராசன் அவர்களின் நயமிக்க உரையில் கேட்போம் !