சிலப்பதிகாரம் – பாகம் 4
தெய்வகாப்பியமான சிலப்பதிகாரத்தில் இதுவரை, அந்நூலை குறித்தும், ஆசிரியரின் சொல்லாட்சி குறித்தும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இப்பகுதியிலும் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
போனபகுதியில், கண்ணகியின் நெருங்கிய தோழி தேவந்தி, செங்குட்டுவனிடம் தன்னை அறிமுகபடுத்திக் கொள்ளும் காட்சியைப் பார்த்தோம். இப்பகுதியில், தொடர்ந்து அந்த அறிமுகப்படலத்தில் செவிலித் தாய் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சியை பார்க்க இருக்கிறோம். இந்த மிக அருமையான, சுவைமிகுந்த காட்சியை தமிழாகரர். பேராசிரியர். சாமி. தியாகராசன் அவர்களின் நயமிக்க உரையில் கேட்போம் !
இத்தொடரை தவறாமல் கண்டு பகிருங்கள்!
இளங்கோவடிகளின் பார்வையில் சிலப்பதிகாரத்தை அறிந்து கொள்வோம்!