சிலப்பதிகாரம் பாகம் – 6
சிலப்பதிகாரத்தில் இந்த பகுதி முதல் நாம் சிலப்பதிகாரம் கதைக்குள் செல்ல இருக்கிறோம்.
சிலப்பதிகாரத்தில் முதலில் நாம் பூம்புகாரில் அக்காலத்தில் அரசர்களாலும், மக்காளலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட இந்திரவிழாவைப் பற்றி பார்க்க இருக்கிறோம்!
இந்திர விழா கொண்டாடப்பட்ட காலம் எது?
சிலப்பதிகாரத்தில் அதற்கான சான்று என்ன? என்பது குறித்தும் பார்க்க இருக்கிறோம்.
இளங்கோவடிகளின் பார்வையில் சிலப்பதிகாரத்தை அறிவோம்!
அதிகம் பகிர்வோம்! நம் தமிழ்காப்பியத்தின் பெருமையை உலகறியச் செய்வோம்!