சிலப்பதிகாரம் – 22 (Silapathigaram Part – 22)
சிலம்பும் சிந்தனையும் 22ம் பகுதியில் கோவலனைப் பிரிந்த கண்ணகி துயரினால் அவள் இப்போது பூண்டிருக்கும் கோலம் பற்றியும், மாதவியை அடைந்தபின் ஒருமுறை கூட கோவலன் கண்ணகியை வந்து பார்க்கவில்லையே என்ற இளங்கோவடிகளின் ஆதங்கம் பற்றியும், கண்ணகியை கோவலன் பிரிந்ததால் கோவலன் எதை இழந்தான் என்று இளங்கோவடிகள் கூறுவது பற்றியும் நம் தமிழாகரர். திரு. சாமி தியாகராசன் அவர்களின் உரை நயம்