அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 4
அரசு கையில் ஆலயங்கள் பாகம் 4 – சிறப்பு மிக்க சிதம்பரம் கோவிலும் தீட்சிதர்களும்
ஆலயங்களை அரசு தன் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்த வரலாற்றினை போன பகுதிகளில் பார்த்தோம். இப்பகுதியில் பழமை வாய்ந்த சிதம்பரம் கோவில் பற்றிய சில சிறப்புமிகு தகவல்களையும், தில்லைவாழ் அந்தணர்களின் பெருமைகள் பற்றியும் பார்க்க இருக்கிறோம். மேலும் இந்தப் பகுதியில், சிதம்பரம் கோவிலை அராஜகமாக தன் வசம் எடுத்துக்கொண்ட தமிழக அரசின் மேல் எந்த அடிப்படையில் வழக்கு தொடுத்தனர் தீட்சிதர்கள்! அப்போது அந்த வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் வைத்த அடிப்படையற்ற வாதங்கள் என்ன ? என்பது குறித்தும் பார்க்க இருக்கிறோம்.
அறநிலையத்துறையின் அராஜகங்களை அறிவோம்!
நம் ஆலயங்களை காக்கும் அறப்பணியில் நம்மை அர்பணிப்போம்!
அதிகளவில் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!!