அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 6 – தில்லைவாழ் அந்தணர்களை களங்கப்படுத்திய கயவர்கள்
அரசு கையில் ஆலயங்களின் இந்த பகுதியில் தில்லைவாழ் அந்தணர்கள் போராடி பெற்ற சிதம்பரம் கோவிலை மீண்டும் சட்டரீதியாக அரசு எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா?
அரசுக்கும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு இடையே நடந்த சட்ட போராட்டத்தின் போது திகவினரும், கம்யூனிஸ்டுகளும் தில்லைவாழ் அந்தணர்கள் மீது ஆதாரமில்லாமல் ஏராளமான குற்றசாட்டுகளை சுமத்தினர். அவற்றின் உண்மை தன்மை என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு திரு.ரமேஷ் அவர்கள் பதிலளிக்க இருக்கிறார்.
இந்த காணொளியை அதிகம் பகிர்வோம்!
இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்பணிப்போம்!