அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 5 – ஆலய வழிபடுவோர் சங்கம் எதற்காக?
அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 5
ஆலய வழிபடுவோர் சங்கம் எதற்காக?
அரசு கையில் ஆலயங்கள் நிகழ்ச்சியில் இதுவரை அறநிலையத்துறையின் பிடியில் கோவில்கள் சென்ற வரலாறு குறித்து பார்த்தோம். அதனால் சிதம்பரம் கோவிலுக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் பார்த்தோம்.
அறநிலையத்துறை கோவில்களை தன் வசம் வைத்துக்கொண்டு இந்துக்களுக்கு இழைத்து வரும் அநீதிகள் சிலவற்றையும் பார்த்தோம்.
இப்பகுதியில் ஆலய வழிபடுவோர் சங்கம் எதற்காக உருவாக்கப்பட்டது? அந்த சங்கத்தின் செயல்பாடுகள் என்ன?
சிதம்பரம் கோவிலை மீட்டெடுத்ததில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து இப்பகுதியில் காண இருக்கிறோம்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து அறநிலையத்துறை செய்து வரும் அராஜகம், ஊழல், முறையற்ற நிர்வாகம் போன்றவைகள் குறித்து பார்க்க இருக்கிறோம். எனவே, இந்நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள்
மற்றவர்களுக்கும் பகிருங்கள்! விழிப்புணர்வு கொள்வோம்!
ஆலயத்தைக் காக்கும் அறப்பணியில் இணைவோம்!