அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 11 – அறநிலையத்துறையின் நிர்வாக முறைகேடுகள்
அறநிலையத்துறையின் நிர்வாக முறைகேடுகள்
கோவிலை பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை அக்கோவில்களை இடிப்பது, பக்தர்களை ஏமாற்றி கட்டணம் வசூல் செய்வது போன்ற அராஜகங்களை நிகழ்த்தி வருவது குறித்து இப்பகுதியில் திரு. ரமேஷ் அவர்கள் கூற இருக்கிறார்.
மேலும், செயல் அலுவர் நியமன உத்தரவே இல்லாமல் செயல் அலுவர் என்று ஒருவரை வைத்து அறநிலையத்துறை செய்யும் முறைகேடுகள் பற்றியும் கூற இருக்கிறார்.
இந்த தொடரை தவறாமல் பாருங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!