அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 14 – கோவில் சொத்துக்களில் மோசடி
அரசு கையில் ஆலயங்கள் தொடரின் கடந்த பகுதியில் கோவிலில்களில் அன்னதானம் என்ற போர்வையில் நடந்து வரும் அராஜகங்களைப் பார்த்தோம்.
இந்தப் பகுதியில் தொடர்ந்து அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை எவ்வாறெல்லாம் சூறையாடி மோசடி செய்துள்ளது என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.
இந்தத் தொடரைக் கவனமாக பார்ப்போம். பகிர்வோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!