அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 51 சிறப்பு பகுதி – அறநிலையத்துறையின் ஊழலை வெளிக்கொணர்ந்த ரங்கராஜன் கைது
அறநிலையத்துறையின் ஊழலை வெளிக்கொண்டு வந்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக ஆலய மீட்பு போராளி ரங்கராஜன் மீது பொய் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளது அறநிலையத்துறை. இதன் விளைவாக அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நியாயம் கேட்கும் பக்தர்களின் குரல் வலையை நெறிக்கும் அராஜக செயலில் ஈடுபடும் அறநிலையத்துறையின் அட்டூழியங்களை கண்டிக்கிறார் திரு. T.R. இரமேஷ் அவர்கள்
#அறநிலையத்துறை
#HRCE
#RangarajanArrest
#HinduReligiousCharitableEndownment