அரசு கையில் ஆலயங்கள் – சிறப்பு பகுதி – பொன் மாணிக்கவேல் விவகாரம் – நடந்தது என்ன?
திருக்கோவில்களில் திருட்டுப் போன சிலைகளை கண்டுபிடிக்க அமர்த்தப்பட்ட காவல்துறை அதிகாரி திரு பொன் மாணிக்கவேல் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் இது தொடர்பான நீதிமன்ற வழக்கு குறித்து திரு இரமேஷ் அவர்கள் விளக்கக் கேட்போம்..
#அறநிலையத்துறை
#HRCE
#ஹிந்துஅறநிலையத்துறை
#HinduReligiousCharitableEndownmentBoard