அரசு கையில் ஆலயங்கள் – பாகம் – 68 – இசைக் கலைஞர்களுக்குத் துரோகம்
ஆலயங்களில் இசை சேவை செய்து வரும் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது கண் துடைப்பும் ஏமாற்று வேலையும் ஆகும் என்று உண்மையை உரக்கச் சொல்கிறார் திரு இரமேஷ் அவர்கள்.
#அறநிலையத்துறை
#HRCE
#HinduReligiousCharitableEndownment
#ஹிந்துஅறநிலையத்துறை
#இந்துஅறநிலையத்துறை