செய்திகள்… சிந்தனைகள்… – 02.10.2019
1. மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள
2. ஜெட்டிலியின் ஓய்வூதியத் தொகையை ராஜ்யசபா கடைநிலை ஊழியர்களுக்குத் விட்டுக்கொடுத்தது ஜெட்லி குடும்பம்
3. உத்திரபிரதேசத்தில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (NRC) நடத்தப்படும்.
4. தாமதமாக ஓடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு பணம் வாபஸ்.
5. காங்கிரஸ் தேர்தல் பிரச்சார தலைவர்கள் பட்டியலில் சிதம்பரம்
6. சட்டபிரிவு 370 நீக்கம் உச்சநீதிமன்றம் அக்டோபர் 14ல் இருந்து விசாரிக்கும்.
7. தமிழின் பெருமையை எடுத்துக் கூறும் மோடிக்கு ஸ்டாலின் பாராட்டு.