காலச்சுவடுகள் – பாகம் – 5 – ஜாதியும் வர்ணமும் ஒன்றா?
ஜாதியும் வர்ணமும் ஒன்றல்ல. ஒரு வர்ணத்தின் கீழ் பல ஜாதிகள் இருந்துள்ளன. இன்றைக்கு இருப்பது போல் ஜாதீய அமைப்புகள் முன்பு இல்லை. ஜாதியையும் வர்ணத்தையும் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.
ப்ராமணர் என்பது ஒரு வர்ணம் தான், ஜாதி கிடையாது. அதேபோல், க்ஷத்ரியர் என்பதும் ஒரு வர்ணம் தான் என்கிறார் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. எஸ்.இராமசந்திரன் அவர்கள்.
காலச்சுவடுகள் தொடரை தவறாமல் பாருங்கள். பகிருங்கள்.
தீய நோக்கத்துடன் புணையப்பட்ட கருத்தியல்களை முறியடிப்போம்!
#Caste #Culture #சாதி #ஜாதி #தீண்டாமை