புண்ணிய பூமியில் இன்று… 07.05.2020
பாரத நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரா பெளர்ணமி நன்னாள் இன்று. இன் நன்னாளில் தான் திருக்குறிப்பு தொண்ட நாயனார், கௌதம புத்தர், இரவீந்தர நாத் தாகூர் அவதரித்தார்கள். இந் நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுகிறார் திரு அரங்கநாதன் அவர்கள்.
#இரவீந்தரநாத்தாகூர்
#சித்திராபெளர்ணமி
#திருக்குறிப்புத்தொண்டநாயனார்
#கௌதமபுத்தர்
#RavindranathTagore
#Budha