கீதாம்ருதம் – ஸாங்கிய யோகம் 26
ஒருவேளை இவ்வாத்மா என்றும் பிறந்து என்றும் மடிவடைகிறானென்று எண்ணுவாயானால், அப்பொழுதும், பெருந்தோளுடையாய், அவன் பொருட்டு நீ வருந்துதல் பொருந்தாது.
#பகவத்கீதா
#கீதா
#பகவத்கீதை
#கீதை
#BhagavatGeetha
#Geetha
ஒருவேளை இவ்வாத்மா என்றும் பிறந்து என்றும் மடிவடைகிறானென்று எண்ணுவாயானால், அப்பொழுதும், பெருந்தோளுடையாய், அவன் பொருட்டு நீ வருந்துதல் பொருந்தாது.
#பகவத்கீதா
#கீதா
#பகவத்கீதை
#கீதை
#BhagavatGeetha
#Geetha