கீதாம்ருதம் – ஞானவிக்ஞான யோகம் – 22
சிரத்தையோடு கூடியவனாகிய அவன் அத்தேவதையை ஆராதித்து அதினின்று தான் ஆசைப்பட்டவைகளை அடையப் பெறுகிறான்; ஆயினும் அவ்வாசை பொருள்களை உண்மையில் வகுத்து வழங்குபவன் நானே.
#பகவத்கீதை
#கீதை
#BhagavadGeetha
#Geetha
#Gita
சிரத்தையோடு கூடியவனாகிய அவன் அத்தேவதையை ஆராதித்து அதினின்று தான் ஆசைப்பட்டவைகளை அடையப் பெறுகிறான்; ஆயினும் அவ்வாசை பொருள்களை உண்மையில் வகுத்து வழங்குபவன் நானே.
#பகவத்கீதை
#கீதை
#BhagavadGeetha
#Geetha
#Gita