சிலப்பதிகாரம் – பாகம் 2
தெய்வக் காப்பியமான சிலப்பதிகார நிகழ்ச்சியில் சிலப்பதிகாரத்திற்குள் செல்வதற்கு முன் அந்நூலை குறித்தும், ஆசிரியரின் சொல்லாட்சி குறித்தும் பார்ப்போம் !
இப்பகுதியில் கண்ணகி என்ற குடும்பப் பெண் எப்படி கவுந்தியடிகளால் தெய்வமாக பார்க்கப்படுகிறாள் என்பதையும், தன் கணவன் கோவலனை இழந்தப் பின் மதுரை அரண்மனைக்குச் செல்ல வீதியில் சிலம்பேந்தி சினத்துடன் வரும் கண்ணகியை பார்த்தவர்கள் தெய்வம் வருவதாக உணர்ந்த காட்சியைத் தெரிந்துகொள்வோம் !
இதுப்போன்ற சுவை மிகுந்த குறிப்புகளை தமிழாகரர். பேராசிரியர். சாமி. தியாகராசன் அவர்களின் நயமிக்க உரையில் கேட்போம் !
இளங்கோவடிகளின் பார்வையில் சிலப்பதிகாரத்தை அறிந்து கொள்வோம்!