செய்திகள்… சிந்தனைகள்.. – 05.08.2019
1. 25,000 கோடி ரூபாய்க்கான அரசு டெண்டர் ரத்து செய்யப்பட்டு பின்னர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்ற அரசு முயற்சி.
2. காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது.
3.அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 29பேர் சுட்டுக் கொலை
4. பாரபட்சம் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யவேண்டும் பா.ஜ.க. எம்.பிகளுக்கு மோடி அறிவுரை
5. முஸ்லீம்கள் ரோட்டில் நமாஸ் செய்வதை தவிர்க்கவேண்டும் அதற்கு பதிலாக மொட்டைமாடியை உபயோகியுங்கள் என்று அலிகார் முஸ்லீம்களுக்கு தலைமை மௌல்வி அறிவுரை
6. PFI, SDPIயின் இஸ்லாமிய மதமாற்றத்திற்கு எதிராக செயல்பட்டால் கொல்லப்படுவார்கள் என்று அச்சுறுவதற்காக தான் திருபுவனத்தில் இராமலிங்கம் கொல்லப்பட்டார் என்று NIA சொல்கிறது.
7. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
#kashmir
#காஷ்மீர்
#PFI
#SDPI
#srivilliputhur
#ஸ்ரீவில்லிபுதூர்
#bjp
#Modi
#NIA
#என்ஐஏ