தினந்தோறும் மோடி – தீயோர்களைத் தூளாக்கும் புதிய பாரதம்
இன்றைய புதிய பாரதம் அச்சமில்லாதது, தைரியம் நிறைந்தது மேலும் தீர்மானம் செய்யக்கூடியது. இந்த நிலையினால், தேசத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சில தேசவிரோத சக்திகள் மனங்களில் ஒரு பீதியை உருவாக்கி இருக்கிறது. ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்குக் கூட பயம் வந்துள்ளது என்று புதிய பாரதத்தின் நிலை குறித்து மோடி அவர்கள் கூறுவதைத் தமிழில் கேட்போம்
#மோடி
#நரேந்திரமோடி
#Modi
#PMModi
#election2019
#bjp
#பிஜேபி