கொரோனா தாக்குதலை வலிமையாக எதிர்கொள்வோம் – பிரதமரின் பேருரை
கொரோனா அபாயத்திலிருந்து பாரதநாட்டையும், மனித சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பணியில் நம்மை இணைத்துக்கொண்டு அரசுடன் இணைந்து செயலாற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அழைப்பு விடுப்பதைத் தமிழில் கேளுங்கள்… அனைவருக்கும் பகிருங்கள்..
கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் பாதுகாத்துக் கொள்வோம்.
#மோடி
#Modi
#PMModi
#CoronaVirus
#Covid19
#கொரனோவைரஸ்